இந்தியா

உத்தரகண்டில் கன மழைக்கு வாய்ப்பு: எச்சரிக்கிறது இந்திய வானிலை ஆய்வு மையம்

DIN


ஏற்கனவே கன மழை மற்றும் வெள்ளத்தால் கடும் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் உத்தரகண்டில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று இரவு முதல் உத்தரகண்டில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், நாளை மிகக் கன மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறும், மலைப் பகுதியில் சாலைகளில் செல்லும் போது எச்சரிக்கையாக செயல்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடிக்கு எதிரான புகார்: 1 வாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் பதிலளிக்கப்படும் -பாஜக

பிகாரில் கார்-லாரி மோதல்: 6 பேர் பலி!

கோவை தோ்தல் முடிவை வெளியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி

அதிகரித்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

SCROLL FOR NEXT