இந்தியா

லக்னௌவில் இரண்டு ஹோட்டல்களில் அடுத்தடுத்து தீ விபத்து: 2 பேர் பலி

PTI


லக்னௌ: லக்னௌ அடுத்த சார்பாக் பகுதியில் உள்ள 2 ஹோட்டல்களில் அடுத்தடுத்து ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 பேர் பலியாகினர். 4 பேர் படுகாயமடைந்தனர். 

சார்பாக் பகுதியில் தூத் மாண்டி என்ற இடத்தில் இன்று காலை 6 மணியளவில் இரண்டு ஹோட்டல்களில் அடுத்தடுத்து தீ விபத்து நேரிட்டது.

இந்த விபத்தில் ஹோட்டலில் இருந்த 2 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைகளில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT