இந்தியா

லக்னௌவில் இரண்டு ஹோட்டல்களில் அடுத்தடுத்து தீ விபத்து: 2 பேர் பலி

லக்னௌ அடுத்த சார்பாக் பகுதியில் உள்ள 2 ஹோட்டல்களில் அடுத்தடுத்து ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 பேர் பலியாகினர். 4 பேர் படுகாயமடைந்தனர். 

PTI


லக்னௌ: லக்னௌ அடுத்த சார்பாக் பகுதியில் உள்ள 2 ஹோட்டல்களில் அடுத்தடுத்து ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 பேர் பலியாகினர். 4 பேர் படுகாயமடைந்தனர். 

சார்பாக் பகுதியில் தூத் மாண்டி என்ற இடத்தில் இன்று காலை 6 மணியளவில் இரண்டு ஹோட்டல்களில் அடுத்தடுத்து தீ விபத்து நேரிட்டது.

இந்த விபத்தில் ஹோட்டலில் இருந்த 2 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைகளில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தாணே: நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது மருத்துவர் ஓட்டிச்சென்ற கார் மோதல்; 6 பேர் காயம்

எஸ்.ஐ. தேர்வு: திமுக அரசின் 'எங்கும் தமிழ்' என்பது வாயளவுக் கொள்கைதானா? - இபிஎஸ் கேள்வி

கௌரவ விரிவுரையாளர்களுக்கு கூடுதலாக ரூ. 5,000 ஊதியம்! அமைச்சர் அறிவிப்பு!

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக சுநேத்ரா பவார் தேர்வு!

என்சிஇஆர்டி 8-ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்துக்குத் தடை - உச்சநீதிமன்றம்!

SCROLL FOR NEXT