இந்தியா

உ.பி.: கார் தீப்பிடித்து எரிந்ததில் ராணுவ வீரர் பலி; குடும்பத்தினர் படுகாயம்

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னௌ - ஆக்ரா - எக்ஸ்பிரஸ்வே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் ராணுவ வீரர் மரணம் அடைந்தார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

PTI


உத்தரப்பிரதேச மாநிலம் லக்னௌ - ஆக்ரா - எக்ஸ்பிரஸ்வே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் ராணுவ வீரர் மரணம் அடைந்தார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

ராணுவ வீரர் ராகுல் குமார் தனது குடும்பத்தோடு, கங்கை நதிக்கரையில் நடைபெறும் பூஜையில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பும் போது நக்லா ஹர்து கிராமத்துக்கு அருகே இந்த தீ விபத்து நேரிட்டுள்ளது.

இந்த விபத்தில் இம்பாலில் பணியாற்றும் ராகுல் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது தாய் உள்ளிட்ட உறவினர்கள் 4 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 2,000 கோடி முதலீடு செய்த ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ்!

மேற்கு வங்கம்: விடுதி அறையில் இருந்து மருத்துவ மாணவரின் சிதைந்த உடல் மீட்பு

வெறுப்புணர்வுக் கருத்து: அஸ்ஸாம் முதல்வருக்கு குவாஹாட்டி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

காங்கிரஸுடன் கூட்டணி? நல்லதே நடக்கும்: செங்கோட்டையன்

ரஷியா - உக்ரைன் போரில் கொல்லப்பட்ட வீரர்களின் உடல்கள் ஒப்படைப்பு!

SCROLL FOR NEXT