இந்தியா

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் - ஜூலை 18 தொடக்கம்

DIN

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் வரும் ஜூலை 18-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் ஆனந்த் குமார் தெரிவித்தார். இந்த கூட்டத்தொடரில் முத்தலாக் உள்ளிட்ட பல மசோதாக்களை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. 

கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பெரும்பாலான நாட்கள் காவிரி விவகாரம், ஆந்திர மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட பிரச்னைகளால் முடங்கப்பட்டது. அதனால், இந்த கூட்டத்தொடர் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.  

இந்த கூட்டத்தொடர் எந்தவித அமளியும் இல்லாமல் நடைபெற எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை அரசு கோரியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முடிவுக்கு வந்தது 1000 எபிசோடுகளைக் கடந்த பிரபல தொடர்!

தேர்தல் ஆணையம் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்க வேண்டும்: எல்.முருகன்

அதிர்ச்சியளிக்கும் அல்லு அர்ஜுன் சம்பளம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரூ.4 கோடி பறிமுதல்: ஆவணங்கள் சிபிசிஐடி-யிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT