இந்தியா

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் - ஜூலை 18 தொடக்கம்

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 18-ஆம் தேதி தொடங்கி 18 நாட்களுக்கு ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

DIN

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் வரும் ஜூலை 18-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் ஆனந்த் குமார் தெரிவித்தார். இந்த கூட்டத்தொடரில் முத்தலாக் உள்ளிட்ட பல மசோதாக்களை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. 

கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பெரும்பாலான நாட்கள் காவிரி விவகாரம், ஆந்திர மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட பிரச்னைகளால் முடங்கப்பட்டது. அதனால், இந்த கூட்டத்தொடர் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.  

இந்த கூட்டத்தொடர் எந்தவித அமளியும் இல்லாமல் நடைபெற எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை அரசு கோரியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

SCROLL FOR NEXT