இந்தியா

சகோதரரை துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கிய மாயாவதி

DIN

பகுஜன் சமாஜ் கட்சியின் துணைத் தலைவராக ஆன்ந்த் குமார் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நீக்கப்பட்டுள்ளார்.  

இதையடுத்து, கட்சியில் மாற்றம் செய்வதற்காக முன்னாள் சட்டப்பேரவை மற்றும் சட்டப்பேரவை மேலவை உறுப்பினருமான ஆர்.எஸ்.குஷ்வஹா உத்தர பிரதேச மாநிலத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 

பகுஜன் சமாஜ் கட்சியியன் உத்தர பிரதேச மாநிலத் தலைவராக செயல்பட்டு வந்த ராம் அச்சல் ராஜ்பார் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

மலேசியா பல்கலை.யுடன் சென்னை அமிா்தா கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT