இந்தியா

நேருவின் 54-ஆவது நினைவு தினம்: ட்விட்டரில் மோடி அஞ்சலி

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு தினத்துக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

DIN

இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 54-ஆவது நினைவு தினம். இதற்கு தற்போதைய பிரதமர் மோடி ட்விட்டரில் தனது அஞ்சலியை செலுத்தினார். 

இதே நேரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் ராஜ் காட் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். 

ஜவஹர்லால் நேரு 1964-ஆம் ஆண்டு மே 27-ஆம் தேதி காலமானார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் தெரு நாய் கடித்ததில் ஜப்பான், கென்யா பயிற்சியாளர்கள் படுகாயம்!

2 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்துகளைப் பரிந்துரைக்க வேண்டாம்: மத்திய சுகாதார அமைச்சகம்

அக்.5-ல் நெல்லை, மதுரையில் இருந்து முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கம்

பாடகர் ஸுபீன் கர்க் மரணம்: விழா ஏற்பாட்டாளர் உச்ச நீதிமன்றத்தில் மனு!

உறவுகள் நீயே... பவித்ரா ஜனனி!

SCROLL FOR NEXT