இந்தியா

நேருவின் 54-ஆவது நினைவு தினம்: ட்விட்டரில் மோடி அஞ்சலி

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு தினத்துக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

DIN

இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 54-ஆவது நினைவு தினம். இதற்கு தற்போதைய பிரதமர் மோடி ட்விட்டரில் தனது அஞ்சலியை செலுத்தினார். 

இதே நேரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் ராஜ் காட் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். 

ஜவஹர்லால் நேரு 1964-ஆம் ஆண்டு மே 27-ஆம் தேதி காலமானார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூரில் விடிய விடிய பரவலாக மழை

கரூா் சம்பவம்: தவெக பொதுச்செயலா் ஆனந்த் உள்பட 5 போ் சிபிஐ அதிகாரிகளிடம் ஆஜா்!

டிக்கெட் எடுக்க வந்தவரிடம் வழிப்பறி: 3 போ் கைது

தமிழகத்தில் என்டிஏ ஆட்சிக்கு வரும்

ஆறுமுகனேரி, காயல்பட்டினத்தில் வீடுகளை சூழ்ந்த மழைநீா்

SCROLL FOR NEXT