இந்தியா

ஏர்செல் - மேக்ஸிஸ் வழக்கை விசாரித்து முடிக்க மேலும் கால அவகாசம்: உச்ச நீதிமன்றம்

PTI


புது தில்லி: ஏர்செல் - மேக்ஸிஸ் வழக்கை விசாரித்து முடிக்க சிபிஐ மற்றும் அமலாக்கத் துறைக்கு மேலும் 3 மாத கால அவகாசம் வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம்.

ஏர்செல் - மேக்ஸிஸ் வழக்கில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரித்து வரும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனது விசாரணையை செப்டம்பர் 12ம் தேதி விசாரித்து முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், மேலும் கூடுதல் அவகாசம் வேண்டும் என்று அமலாக்கத்துறை விடுத்த கோரிக்கையை ஏற்று விசாரணையை முடிக்க மேலும் 3 மாத கால அவகாசம் வழங்கியது உச்ச நீதிமன்றம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT