இந்தியா

மொகரம் பண்டிகை என்னவோ நாளைதான்: மகாராஷ்டிராவில் இன்று அரசு விடுமுறை

DIN


மும்பை: மொகரம் பண்டிகைக்கு விடுமுறை விடுவதில் பல்வேறு சந்தேகங்கள் இருக்கும் நிலையில் நாளை நாடு முழுவதும் மொகரம் பண்டிகை கடைபிடிக்கப்படப்பட உள்ளது.

இந்த நிலையில், மகாராஷ்டிராவில் இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதே சமயம், முஸ்லிம் ஊழியர்கள் நாளை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட விடுமுறையை எடுத்துக் கொள்ளலாம் என்று தனியார் நிறுவனங்கள்  அறிவுறுத்தியுள்ளன.

மகாராஷ்டிராவில் உள்ள வங்கி மற்றும் கல்லூரிகள் இன்று விடுமுறை காரணமாக மூடப்பட்டுள்ளன. ஆனால் நாட்டின் பிற பகுதிகளில் நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT