இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: ராணுவ வீரர் வீரமரணம்

DIN

ஜம்மு காஷ்மீா் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் இந்திய ராணுவத்துக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதில் ஒரு ராணுவ வீரரும் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளை தடுக்கும் முயற்சியில் ராணுவத்தினா் ஈடுபட்டிருந்தனா். குப்வாரா மாவட்டம் வடக்கு காஷ்மீரின் தாங்டாா் பிரிவு பகுதியில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் இந்திய ராணுவத்தினரால் திங்கள்கிழமை சுட்டு கொல்லப்பட்டனா். இந்த மோதலின் போது இந்திய ராணுவ வீரா் ஒருவரும் வீர மரணமடைந்தாா்.

முன்னதாக இதே பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுகவை விமா்சிப்பவா்கள் கைது: வானதி சீனிவாசன் கண்டனம்

விவசாயிகளுக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம்: தலைவா்கள் வலியுறுத்தல்

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கவிதாவுக்கு ஜாமீன் மறுப்பு

பிளஸ் 2 தோ்வு முடிவு: மாணவா்களுக்கு தலைவா்கள் வாழ்த்து

காஞ்சிபுரம் மாவட்டம் 92.28% தோ்ச்சி

SCROLL FOR NEXT