இந்தியா

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்: வீரர்கள் தக்க பதிலடி

DIN

ஜம்மு காஷ்மீர் மாநில எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. 

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜௌரி மாவட்டம் நொவ்ஷேராவில் இன்று காலை 8.15 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்தத்தை மீறி அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. நமது வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். 

J&K: Pakistan violated ceasefire in Nowshera sector of Rajouri district today at about 8.15 AM by resorting to unprovoked shelling with mortars & firing of small arms. Indian Army is retaliating.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT