இந்தியா

சிசிடிவி காட்சியால் சிக்கிக்கொண்ட வெங்காயத் திருடர்கள்!

DIN

ரூ.21 ஆயிரம் மதிப்புள்ள வெங்காயத்தை திருடியவர்களை சிசிடிவி காட்சியின் உதவியுடன் போலீஸார் கைது செய்தனர்.

மகாராஷ்டிரா மாநிலத் தலைநகர் மும்பையில் உள்ள டோங்கிரி பகுதியில் அமைந்துள்ள இரு கடைகளில் இருந்து ரூ.21,160 மதிப்புள்ள வெங்காயம் கடந்த டிசம்பர் 05-ஆம் தேதி திருடப்பட்டது.

இதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில், சிசிடிவி காட்சியின் உதவியுடன் வெங்காயம் திருடிய இருவரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதோஷ சிறப்பு பூஜை

சேலத்தில் வெளுத்து வாங்கிய கனமழை

ரூ. 8,75,000 மின்கட்டணம் செலுத்தக் கோரி வந்த குறுஞ்செய்தி: விவசாயி அதிா்ச்சி

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம்: போலீஸாா் விசாரணை

வராஹி அம்மன் கோயிலில் விதி தீப பூஜை

SCROLL FOR NEXT