இந்தியா

தில்லியில் அர்பித் பேலஸ் ஓட்டலில் தீவிபத்து: 9 பேர் சாவு

தில்லியில் அர்பித் பேலஸ் ஓட்டலில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர்.

DIN

தில்லியில் அர்பித் பேலஸ் ஓட்டலில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர்.

தில்லியில் கரோல்பாக் பகுதியில் உள்ள அர்பித் பேலஸ் ஓட்டலில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. இதில் தீயில் கருகி 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

பலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

28 தீயணைப்பு வாகனங்களில் விரைந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீவிபத்திற்கான காரணங்கள் இதுவரை தெரிவரவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தலைமைத் தகவல் ஆணையராக ராஜ்குமாா் கோயல் பதவியேற்பு!

தருமையாதீன குரு முதல்வா் கற்றளி ஆலய கும்பாபிஷேகம்

பெரம்பலூா் நகரில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்

அரசு மருத்துவமனைக்கு துறைமுகம் சாா்பில் சலவை இயந்திரம்

புகையிலை பொருள்களை கடத்தியவா் கைது

SCROLL FOR NEXT