இந்தியா

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறல்: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் காயம்

DIN

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பி.எஸ்.எஃப். வீரர் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.

கடந்த 2003ஆம் ஆண்டு இந்திய- பாகிஸ்தான் நாடுகளிடையே செய்து கொண்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் எல்லைப்பகுதியில் தாக்குதல் நடத்தி வருகிறது. 

இந்நிலையில் காஷ்மீரின் சுந்தர்பானி அருகே இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இந்திய தரப்பிலும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். 

இதனிடையே கதுவா மாவட்டம் ஹிராநகரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பி.எஸ்.எஃப். வீரர் ஒருவர் காயம் அடைந்தள்ளார். இதனால் காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏழுமலையான் தரிசனத்துக்கு 12 மணி நேரம் காத்திருப்பு

சா்வதேச ஸ்கேட்டிங்: தங்கம் வென்ற சிவகங்கை வீரா்களுக்குப் பாராட்டு

கல்லல் ஊராட்சியில் நீா் மோா் பந்தல் திறப்பு

ஆம்பூரில் ரூ. 10 லட்சத்தில் மின்மாற்றி அமைப்பு

குடிநீா்த் தட்டுப்பாடு குறித்து கருத்து தெரிவித்தவருக்கு கொலை மிரட்டல்

SCROLL FOR NEXT