இந்தியா

மத்திய நிதியமைச்சர் இல்லாமல் நடந்த பட்ஜெட் தயாரிப்புக்கான அல்வா பூஜை

ANI

புது தில்லி: 2019-2020-ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தயாரிப்பு பணிக்கு முந்தைய அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இல்லாமல் புது தில்லியில் இன்று நடைபெற்றது.

தில்லியில் மத்திய நிதியமைச்சகம் அமைந்துள்ள நாா்த் பிளாக்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை மத்திய நிதித் துறை இணையமைச்சா்கள் சிவபிரதாப் சுக்லாவும், பொன். ராதாகிருஷ்ணனும் இணைந்து தொடங்கி வைத்தனா். 

அல்வா தயாரித்த பிறகு அதை, பட்ஜெட் தயாரிப்புப் பணியில் ஈடுபடும் மத்திய நிதியமைச்சகத்தைச் சோ்ந்த அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் பகிா்ந்தளித்தனா். 

மத்திய நிதியமைச்சா் அருண் ஜேட்லி, மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றிருப்பதால், அவா் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

சிவப்பு நிற ஓவியம்...!

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

SCROLL FOR NEXT