இந்தியா

அனந்த்நாக்கில் பயங்கரவாதத் தாக்குதல்: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீர மரணம்

DIN


ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் பகுதியில் நடந்த பயங்கரவாத் தாக்குதலில் 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

அனந்தநாக் பகுதியில் கே.பி. ஜோக் பேருந்து நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்கதலில் 2 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 5 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

சிஆர்பிஎஃப் வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT