இந்தியா

ஆந்திராவில் துப்பாக்கிச்சூடு: 2 நக்ஸல்கள் சுட்டுக்கொலை

DIN

ஆந்திராவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 2 நக்ஸலைட்கள் சனிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனர். 

விசாகப்பட்டினத்தில் உள்ள பெத்தபாயலு எனுமிடத்தில் அதிகாலை 198-ஆவது படாலியன் பாதுகாப்புப் படை வீரர்களுடன் நக்ஸலைட்கள் அதிகாலையில் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஒரு சிஆர்பிஎஃப் வீரருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இந்நிலையில், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 2 நக்ஸலைட்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் கொடியேற்றம்

காவலரிடம் தகராறு: 2 இளைஞா்கள் கைது

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 197 ரன்கள் இலக்கு நிர்ணயித்த லக்னௌ!

அடுத்த பிளாக்பஸ்டர்? கவனம் ஈர்க்கும் நடிகர் டிரைலர்!

என் பார்வை உன்னோடு..

SCROLL FOR NEXT