இந்தியா

ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசல்: ராகுல் காந்தி

DIN


காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைப்பதற்காக, அவை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிடுகையில், 

"பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைப்பதற்காக, அவை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்படும்" என்றார். 

ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்தியதில் இருந்தே பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவருமாறு காங்கிரஸ் வலியுறுத்தியது. ஆனால், மாநிலங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக ஆளும் பாஜக தெரிவித்தது.  

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

தக் லைஃப் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

ராயன் அப்டேட்!

டி20 உலகக் கோப்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்!

SCROLL FOR NEXT