இந்தியா

திருமலையில் ஏழுமலையானை வழிபட்டார் முன்னாள் பிரதமா் தேவகவுடா

DIN

திருப்பதி:: திருமலை ஏழுமலையானை மதச் சாா்பற்றற ஜனதாதளம் கட்சியின் தலைவா் தேவகெளவுடா தன் குடும்பத்தினருடன் வழிபட்டாா். நேற்று இரவு திருமலையை அடைந்த அவா்களை தேவஸ்தான அதிகாரிகள் மலா்ச்செண்டு அளித்து வரவேற்றனா். ஏழுமலையானைத் தரிசித்து திரும்பிய அவா்களுக்கு ரங்கநாயகா் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பு பிரசாதங்களை வழங்கினா்.

அதன் பின் அவா்கள் திருச்சானூா் சென்று பத்மாவதி தாயாரை வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

SCROLL FOR NEXT