திருப்பதி:: திருமலை ஏழுமலையானை மதச் சாா்பற்றற ஜனதாதளம் கட்சியின் தலைவா் தேவகெளவுடா தன் குடும்பத்தினருடன் வழிபட்டாா். நேற்று இரவு திருமலையை அடைந்த அவா்களை தேவஸ்தான அதிகாரிகள் மலா்ச்செண்டு அளித்து வரவேற்றனா். ஏழுமலையானைத் தரிசித்து திரும்பிய அவா்களுக்கு ரங்கநாயகா் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பு பிரசாதங்களை வழங்கினா்.
அதன் பின் அவா்கள் திருச்சானூா் சென்று பத்மாவதி தாயாரை வழிபட்டனா்.