இந்தியா

32-ஆவது முறையாக வாக்களித்த நாட்டின் முதல் வாக்காளர்!

ANI

நாட்டின் முதல் பொதுத் தேர்தலில் முதல்முறை வாக்களித்தவர் தற்போது 32-ஆவது முறையாக வாக்களித்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.

1951-ஆம் ஆண்டு நாட்டின் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்ற போது முதல்முறை வாக்காளராக வாக்களித்த ஹிமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஷியாம் சரண் நேகி, தற்போது 68 ஆண்டுகள் கடந்த பின்னரும் அதே உற்சாகத்தோடு தனது 103-ஆவது வயதிலும் வாக்களித்துள்ளார். 

7-ஆவது மற்றும் இறுதி கட்டத் தேர்தல், ஞாயிற்றுக்கிழமை (மே 19) நடைபெற்று வருகிறது. இதில், ஹிமாச்சலப் பிரதேசத்தின் கல்பா எனும் கிராமத்தில் ஷியாம் சரண் நேகி தனது வாக்கைப் பதிவு செய்தார். இதன்மூலம் அதிகபட்சமாக 32 முறை வாக்களித்தவர் என்ற பெருமையைப் பெற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT