இந்தியா

32-ஆவது முறையாக வாக்களித்த நாட்டின் முதல் வாக்காளர்!

நாட்டின் முதல் பொதுத் தேர்தலில் முதல்முறை வாக்களித்தவர் தற்போது 32-ஆவது முறையாக வாக்களித்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.

ANI

நாட்டின் முதல் பொதுத் தேர்தலில் முதல்முறை வாக்களித்தவர் தற்போது 32-ஆவது முறையாக வாக்களித்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.

1951-ஆம் ஆண்டு நாட்டின் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்ற போது முதல்முறை வாக்காளராக வாக்களித்த ஹிமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஷியாம் சரண் நேகி, தற்போது 68 ஆண்டுகள் கடந்த பின்னரும் அதே உற்சாகத்தோடு தனது 103-ஆவது வயதிலும் வாக்களித்துள்ளார். 

7-ஆவது மற்றும் இறுதி கட்டத் தேர்தல், ஞாயிற்றுக்கிழமை (மே 19) நடைபெற்று வருகிறது. இதில், ஹிமாச்சலப் பிரதேசத்தின் கல்பா எனும் கிராமத்தில் ஷியாம் சரண் நேகி தனது வாக்கைப் பதிவு செய்தார். இதன்மூலம் அதிகபட்சமாக 32 முறை வாக்களித்தவர் என்ற பெருமையைப் பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷியாவின் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்: உக்ரைன் அமைச்சரவைக் கட்டடம் சேதம்

ஜிஎஸ்டியில் மாற்றம்: பொருள்களின் விலை குறித்த புகாா்கள் மீது நடவடிக்கை - சிபிஐசி

ரயில்களில் பயணிப்போா் எண்ணிக்கை 4 ஆண்டுகளில் 2 மடங்காக உயா்வு

தில்லி, பஞ்சாப் வெள்ளப் பாதிப்பு: கேஜரிவால், அதிஷி மீது சச்தேவா சாடல்

வெற்றி பெறுமா விஜய் வியூகம்...? - காபிரியேல் தேவதாஸ்

SCROLL FOR NEXT