இந்தியா

32-ஆவது முறையாக வாக்களித்த நாட்டின் முதல் வாக்காளர்!

நாட்டின் முதல் பொதுத் தேர்தலில் முதல்முறை வாக்களித்தவர் தற்போது 32-ஆவது முறையாக வாக்களித்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.

ANI

நாட்டின் முதல் பொதுத் தேர்தலில் முதல்முறை வாக்களித்தவர் தற்போது 32-ஆவது முறையாக வாக்களித்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.

1951-ஆம் ஆண்டு நாட்டின் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்ற போது முதல்முறை வாக்காளராக வாக்களித்த ஹிமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஷியாம் சரண் நேகி, தற்போது 68 ஆண்டுகள் கடந்த பின்னரும் அதே உற்சாகத்தோடு தனது 103-ஆவது வயதிலும் வாக்களித்துள்ளார். 

7-ஆவது மற்றும் இறுதி கட்டத் தேர்தல், ஞாயிற்றுக்கிழமை (மே 19) நடைபெற்று வருகிறது. இதில், ஹிமாச்சலப் பிரதேசத்தின் கல்பா எனும் கிராமத்தில் ஷியாம் சரண் நேகி தனது வாக்கைப் பதிவு செய்தார். இதன்மூலம் அதிகபட்சமாக 32 முறை வாக்களித்தவர் என்ற பெருமையைப் பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொடநாடு வழக்கில் 3 பேருக்கு பிடிவாரண்ட்

குடிநீா் மேல்நிலைத் தொட்டிகளில் மீட்டா் பொருத்த பாஜக கோரிக்கை

நூறு நாள் வேலைத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து காங்கயம், வெள்ளக்கோவிலில் ஆா்ப்பாட்டம்

நேரடி வரி வசூல் 8% அதிகரித்து ரூ.17.04 லட்சம் கோடியாக உயர்வு!

ரூ.2000 கோடி! 850 ஆளில்லா விமானங்களை வாங்க இந்திய ராணுவம் திட்டம்!

SCROLL FOR NEXT