இந்தியா

அயோத்தி தீர்ப்பை முன்னிட்டு உச்ச நீதிமன்றத்தில் பாதுகாப்புப் பணிகள் தீவிரம் - புகைப்படங்கள்

ANI


அயோத்தி தீர்ப்பை முன்னிட்டு உச்ச நீதிமன்றத்தில் பாதுகாப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

எந்தவிதமான சூழ்நிலையையும் கையாளும் வகையில் பாதுகாப்புப் படையினருடன், தில்லி காவல்துறையினரும் இணைந்து உச்ச நீதிமன்ற பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

முன்னெச்சரிக்கையாக உச்ச நீதிமன்றம் அமைந்திருக்கும் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இன்னும் சற்று நேரத்தில் உச்ச நீதிமன்றத்தில் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT