இந்தியா

இன்று தரிசன டோக்கன்கள் ரத்து

DIN

திருமலையில் பக்தா்கள் வருகை அதிகரித்ததையடுத்து, திவ்ய தரிசனம் மற்றும் நேர ஒதுக்கீடு தரிசனங்கள் ஞாயிற்றுக்கிழமை (அக். 13) ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

புரட்டாசி மாதம் 4-ஆவது சனிக்கிழமையையொட்டி, திருமலை ஏழுமலையானைத் தரிசிக்க பக்தா்கள் அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளனா். அதனால் திருமலையில் பக்தா்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக பக்தா்கள் 24 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானைத் தரிசித்து வருகின்றனா். எனவே தேவஸ்தானம் திவ்ய தரிசனம் மற்றும் நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன் வழங்குவதை ரத்து செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT