இந்தியா

மகாராஷ்டிர பேரவைத் தேர்தல்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இன்று பிரசாரம்

DIN


மகாராஷ்டிராவில் பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் பரப்புரை மேற்கொள்கின்றனர். 

மகாராஷ்டிர மாநிலத்தில் வரும் அக்டோபர் 21-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் மற்றும் பாஜக - சிவசேனா ஆகிய கூட்டணிக் கட்சிகள் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். 

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று மகாராஷ்டிர மாநிலம் ஜால்கௌன் மற்றும் சகோலியில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். 

இதேபோல் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று சந்திவாலி, தாராவி மற்றும் லதூர் ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT