இந்தியா

தெலங்கானாவில் 6 பேருடன் சென்ற கார் கால்வாயில் விழுந்து விபத்து

DIN

தெலங்கானாவில் 6 பேருடன் சென்ற கார் நாகார்ஜுன சாகர் கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானது. 

தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் நேற்றிரவு நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு காரில் திரும்பினர். இந்த கார் சூர்யபெட் மாவட்டம் சக்கிரலா கிராமம் அருகே வந்துகொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து நாகார்ஜுன சாகர் கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானது. 

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் 6 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அ.தி.மு.க.சாா்பில் 41 இடங்களில் நீா்மோா் பந்தல் திறப்பு

தடை செய்யப்பட்ட சரவெடிகளை தயாரித்த பட்டாசு கடைக்கு சீல்

பட்டாசு மூலப்பொருள்கள் தயாரிப்பு ஆலையில் தீ விபத்து

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

திருப்புவனம் அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT