இந்தியா

வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் அதிகரிப்பு

DIN

வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதத்தை அதிகரித்து மத்திய அரசு செவ்வாய்கிழமை அறிவித்துள்ளது. 

இதுகுறித்து மத்திய தொழில்துறை நல அமைச்சர் சந்தோஷ் கங்க்வார் கூறுகையில், 

வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் நடப்பு நிதியாண்டில் பிப்ரவரி மாதம் திட்டமிட்டபடி 8.55 சதவீதத்தில் இருந்து 8.65 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் 6 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு பலன் கிடைக்கும் என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT