இந்தியா

இலங்கையில் போதைப் பொருள் கடத்திய 2 இந்தியர்களுக்கு ஆயுள் சிறைத் தண்டனை

DIN


இலங்கையில் போதைப் பொருள் கடத்திய 2 இந்தியர்களுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இதுகுறித்து இலங்கை காவல் துறை செய்தித்தொடர்பாளர் ருவன் குணசேகரா கூறியதாவது:
லெப்பை ஜலாலுதீன் மொஹிபீன் மொஹதீம், தனிவேல் மணி ஆகிய 2 இந்தியர்களும் கடந்த 2016ஆம் ஆண்டு போதைப் பொருளைக் கடத்திச் சென்றதாக  இலங்கை சுங்க வரித் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். பின்னர், அவர்கள் இலங்கை போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அவர்களுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து நீர்கொழும்பு உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது என்று ருவன் குணசேகரா தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT