ராஜஸ்தானில் இன்று ஒரே நாளில் 117 பேருக்கு கரோனா பாதிப்பு
ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 117 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 117 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
ஒரே நாளில் 117 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 678 ஆக உயர்ந்துள்ளது.
ராஜஸ்தானில் அதிகபட்சமாக ஜெய்ப்பூரில் 286 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து டோங்க் பகுதியில் 45 பேருக்கும், ஜோத்பூரில் 43 பேருக்கும், பன்ஸ்வாரா பகுதியில் 37 பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
Advertisement
அதேப்போல, ஜெய்ப்பூரில்தான் இன்று ஒரே நாளில் 65 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.