இந்தியா

ம.பி.: தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நால்வரில் ஒருவருக்கு கரோனா

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நான்கு பேரில் ஒருவருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ANI


மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நான்கு பேரில் ஒருவருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நான்கு பேரும் இந்தூரில் இருந்து ஜபல்பூரில் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், அதில் ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்ற மூன்று பேரும் சிறைச்சாலையின் உள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று ஜபல்பூரில் மாவட்ட ஆட்சியர் பாரத் யாதவ் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!

வடிவேலுக்கு வராத கூட்டமா விஜய்க்கு வந்துவிட்டது?: டி.கே.எஸ்.இளங்கோவன்

நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!

திருநெல்வேலி, விருதுநகா், ஈரோட்டில் டைடல் பூங்கா: முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறாா்!

8-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் 'நீதித் துறையில் ஊழல்': மன்னிப்பு கோரியது என்சிஇஆா்டி

SCROLL FOR NEXT