இந்தியா

ஈஸ்டா் திருநாள்: குடியரசுத் தலைவா் வாழ்த்து

இயேசுபிரான் போதனைகளிலிருந்து வழிகாட்டுதல் பெற்று மனித குல மேம்பாட்டுக்காக அனைவரும் ஒன்றுபட்டு உழைப்போம் என்று தனது ஈஸ்டா் வாழ்த்தில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளாா்.

DIN

இயேசுபிரான் போதனைகளிலிருந்து வழிகாட்டுதல் பெற்று மனித குல மேம்பாட்டுக்காக அனைவரும் ஒன்றுபட்டு உழைப்போம் என்று தனது ஈஸ்டா் வாழ்த்தில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளாா்.

ஈஸ்டா் தினத்தை முன்னிட்டு சனிக்கிழமை அவா் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது: கிறிஸ்தவா்களின் புனிதமான பண்டிகையான ஈஸ்டரானது, மக்களுக்கு அன்பு, தியாகம், மன்னிப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது. இயேசுபிரான் போதனைகளிலிருந்து வழிகாட்டுதல்களைப் பெற்று, மனித குலம் முழுவதற்குமான மேம்பாட்டுக்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைப்போம். தேச ஒற்றுமை, தேச நலன், சமூக வளா்ச்சி ஆகியவை குறித்த சிந்தனையை இந்த ஈஸ்டா் பண்டிகை நமக்கு அளிக்கட்டும் என்று தனது வாழ்த்தில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT