இந்தியா

மே 15-ல் பத்ரிநாத் கோயில், மே 14-ல் கேதார்நாத் கோயில் திறப்பு

கரோனா தொற்று காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோயில்கள் அடுத்த மாதம் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ANI


கரோனா தொற்று காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோயில்கள் அடுத்த மாதம் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அது மே 3 வரை இது நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உத்தரகாண்டில் உள்ள பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோயில்கள் அடுத்த மாதம் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மே மாதம் 15-ம் தேதி  பத்ரிநாத் கோயிலும், மே 14-ம் தேதி கேதார்நாத் கோயிலும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசுப் பணியாளர்கள் சொத்து வாங்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிகள்!

”தோழர் நல்லகண்ணுக்கு வீரவணக்கம்!” நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி!

"திருச்சியில் திரள்வோம் . . திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைப்போம்": அமைச்சர் கே.என்.நேரு அழைப்பு!

தோழர் நல்லகண்ணு புகழ் வாழ்க! - ப.சிதம்பரம்

இன்ஸ்டாவில் 10 கோடி பின்தொடர்பாளர்கள்! முதல் உலகத் தலைவர் மோடி!

SCROLL FOR NEXT