இந்தியா

பஞ்சாப்பில் அபாயப் பகுதியாக இருந்த மாவட்டம் கரோனா இல்லாத இடமானது

பஞ்சாப் மாநிலம் எஸ்பிஎஸ் நகர் மாவட்டத்தில், கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 16 வயது சிறுமி, குணமடைந்து இன்று வீடு திரும்பினார். இதன் மூலம், எஸ்பிஎஸ் நகர் மாவட்டம் கரோனா நோயாளி இல்லாத மாவட்டமாக மாற

IANS

பஞ்சாப் மாநிலம் எஸ்பிஎஸ் நகர் மாவட்டத்தில், கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 16 வயது சிறுமி, குணமடைந்து இன்று வீடு திரும்பினார். இதன் மூலம், எஸ்பிஎஸ் நகர் மாவட்டம் கரோனா நோயாளி இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் எஸ்பிஎஸ் நகர் மாவட்டத்தில் அடுத்தடுத்து கரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டனர். அந்த மாநிலத்தில் கரோனா பாதித்து முதல் பலி இந்த மாவட்டத்தில்தான் நிகழ்ந்தது.

இதையடுத்து, பஞ்சாப் மாநிலத்தில் கரோனா அபாயப் பகுதியாக எஸ்பிஎஸ் நகர் மாவட்டம் மாறியது.

தொடர்ந்து கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 18 பேர் குணமடைந்து வீடு திரும்பி வந்த நிலையில், இன்று கடைசி நோயாளியான 16 வயது சிறுமியும் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது அந்த மாவட்டத்தில் ஒரு கரோனா நோயாளியும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பத்தாம் வகுப்பு: தனித் தோ்வா்களுக்கு இன்று முதல் செய்முறைத் தோ்வு

கமல்ஹாசன் பெயா், புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு

#t20wc | இந்தியா அரையிறுதி செல்ல இதெல்லாம் நடக்குமா? | T20 World Cup |

1952: தேர்தல் முடிவுகள் வெளியாகி இரு மாதங்களுக்குப் பின் பதவியேற்ற காங்கிரஸ் அமைச்சரவை!

சுபசெலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT