இந்தியா

மும்பையில் மருத்துவர் உட்பட 6 மருத்துவ ஊழியர்களுக்கு கரோனா

மும்பையில் ஒரு மருத்துவமனையின் மருத்துவர் உட்பட 6 மருத்துவ ஊழியர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

ANI

மும்பை: மும்பையில் ஒரு மருத்துவமனையின் மருத்துவர் உட்பட 6 மருத்துவ ஊழியர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள பாட்டியா மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர் உட்பட 6 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆறு பேரும் பாட்டியா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அனைவரும் நலமுடன் இருக்கிறார்கள் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”ரொம்ப அரிய தலைவர் நல்லகண்ணு!” நடிகர் கார்த்தி அஞ்சலி

சென்னையில் முகாமிடும் அமலாக்கத்துறை தலைமை இயக்குநர்! காரணம் என்ன?

சின்ன சின்ன டிப்ஸ்! உடலுக்கும் வீட்டுக்கும்!

சிறப்புக் காட்சியில் வரவேற்பைப் பெற்ற தாய் கிழவி..! பிரபலங்கள் பங்கேற்பு!

போராடும் வருவாய்த்துறை அலுவலர்கள், ஊழியர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்

SCROLL FOR NEXT