முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீர் நெடுஞ்சாலையில் விபத்து: 2 பேர் பலி

ஜம்மு-காஷ்மீர், ரம்பன் மாவட்டத்தின் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:30 PM
பகிர்:

ஜம்மு-காஷ்மீர், ரம்பன் மாவட்டத்தின் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். 

ரம்பன் மாவட்டத்தில் 400 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் சுமை தூக்கும் வண்டி ஒன்று கவிழ்ந்து வேகமாக விழுந்துள்ளது. இதில் இரண்டு பேர் பலியாகினர். ஒருவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கூமை வண்டி பானிஹாலில் இருந்த சந்தர்கோட் பகுதிக்கு சென்றுகொண்டிருந்த போது புதன்கிழமை இரவு இந்த விபத்து நடந்துள்ளது. 

உயிரிழந்தவர்கள் 25 வயது மனூர் அகமது மற்றும் 26 வயது பரியத் அகமது என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.