இந்தியா

லோகமான்ய திலகரின் நினைவு தினம்: பிரதமர் மோடி அஞ்சலி

DIN


புது தில்லி: லோகமன்யா பால கங்காதர் திலகரின் 100வது நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.

“லோகமன்யா திலகரின் 100வது நினைவு தினத்தன்று இந்தியா அவருக்குத் தலை வணங்குகிறது. அவரது சிந்தனைகள், தைரியம், நீதி உணர்வு மற்றும் சுயாட்சி குறித்த யோசனைகள் என்றும் நமக்கு ஊக்கமளிக்கிறது” என்று பிரதமர் தனது சுட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT