இந்தியா

மொழி சர்ச்சை தொடர்பாக விசாரணைக்கு உத்தரவு: சிஐஎஸ்எஃப்

DIN


ஹிந்தி தெரியாததால் நீங்கள் இந்தியரா என கனிமொழியிடம் சிஐஎஸ்எஃப் அதிகாரி கேட்டது தொடர்பாக சிஐஎஸ்எஃப் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் சிஐஎஸ்எஃப் பதிவிட்டிருப்பதாவது:

"இந்த விவகாரம் தொடர்பாக சிஐஎஸ்எஃப் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. எந்தவொரு குறிப்பிட்ட மொழியையும் வலியுறுத்துவது சிஐஎஸ்எஃப்-இன் கொள்கையல்ல." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஹிந்தி தெரியாததால் ஆங்கிலம் அல்லது தமிழில் பேசும்படி கூறியதற்கு, நீங்கள் இந்தியரா என தன்னைப் பார்த்து சிஐஎஸ்எஃப் அதிகாரி கேட்டதாக கனிமொழி சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT