இந்தியா

காஷ்மீரில் தன்னைத்தானே சுட்டுக்கொண்ட சிஆர்பிஎஃப் வீரர்

IANS

காஷ்மீரில்  மத்திய ரிசர்வ் காவல்துறை படை (சிஆர்பிஎஃப்) வீரர் ஒருவர் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

உடனே அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது. அங்கு அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ஸ்ரீநகரில் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்ட அவர் சி.ஆர்.பி.எஃப் படையைச் சேர்ந்த எம்.தாமோதர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. 

அவர் எதற்காக தன்னைத்தானே சுட்டுக்கொண்டார் என்ற விவரங்கள் குறித்து
சிஆர்பிஎஃப் விசாரணை நடத்தத் தொடங்கியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT