முகப்பு
இந்தியா

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு... பிரதமர் மோடி முக்கிய வேண்டுகோள்!

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து மனதில் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் பேசியது குறித்து...

Updated On : 26 ஏப்ரல், 2026 at 3:29 PM
பிரதமர் நரேந்திர மோடி - கோப்புப் படம்
பகிர்:

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும் இதில் அவர்களுக்கு முக்கிய பொறுப்புள்ளது எனவும் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப். 26) தெரிவித்தார்.

மனதில் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

காற்றாலை துறையில் இந்தியாவின் வளர்ச்சி பாராட்டுக்குரியது. இது சம்பந்தமாக குஜராத், தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானில் மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகள் போற்றத்தக்கவை. நிலைப்புத் தன்மையை மேம்படுத்தும் நமது முயற்சிகளையும் இது ஊக்குவிக்கிறது.

Advertisement

summary

PM Modi urges citizens to participate in Census 2027, calls it "shared responsibility" in Mann Ki Baat episode

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.