இந்தியா

தொடரும் விவசாயிகள் போராட்டம்: மத்திய அமைச்சர்கள் ஆலோசனை

DIN

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி தில்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நரேந்திரசிங் தோமர் மற்றும் பியூஷ் கோயல் ஆகியோர் ஆலோசனை செய்தனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த 21 நாள்களாக தலைநகர் தில்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வியாழக்கிழமை தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மற்றும் மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரா தடகள சாம்பியன்ஷிப்: உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம்

மேற்கு தொடர்ச்சி மலை ஆறுகள், அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு: நெல்லை ஆட்சியர்

தெரியுமா?

கண்டுபிடி கண்ணே!

வழியைக் கண்டு பிடியுங்கள்

SCROLL FOR NEXT