தொடரும் விவசாயிகள் போராட்டம்: மத்திய அமைச்சர்கள் ஆலோசனை 
இந்தியா

தொடரும் விவசாயிகள் போராட்டம்: மத்திய அமைச்சர்கள் ஆலோசனை

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி தில்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நரேந்திரசிங் தோமர் மற்றும் பியூஷ் கோயல் ஆகியோர் ஆலோசனை செய்தனர்.

DIN

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி தில்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நரேந்திரசிங் தோமர் மற்றும் பியூஷ் கோயல் ஆகியோர் ஆலோசனை செய்தனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த 21 நாள்களாக தலைநகர் தில்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வியாழக்கிழமை தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மற்றும் மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

இதுதான் சமூக நீதியா? - முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ. 90.87 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT