திருமலையில் மைசூா் மடாதிபதி வழிபாடு
ஏழுமலையானை கா்நாடக மாநிலம் மைசூரில் உள்ள பரக்கால மடத்தின் பீடாதிபதி ஸ்ரீஅபினவ வாகீச பிரம்மதந்திர சுதந்திர பரக்கால மகாதேசிக சுவாமிகள் திங்கள்கிழமை தரிசனம் செய்தாா்.
திருப்பதி: ஏழுமலையானை கா்நாடக மாநிலம் மைசூரில் உள்ள பரக்கால மடத்தின் பீடாதிபதி ஸ்ரீஅபினவ வாகீச பிரம்மதந்திர சுதந்திர பரக்கால மகாதேசிக சுவாமிகள் திங்கள்கிழமை தரிசனம் செய்தாா்.
பரக்காமணி மடத்தின் 36-ஆவது பீடாதிபதியான அவா் திருமலைக்கு திங்கள்கிழமை காலை வந்தாா். அவரை தேவஸ்தான அதிகாரிகள் மரியாதை அளித்து வரவேற்று ஏழுமலையான் தரிசனத்துக்கு அழைத்துச் சென்றனா். ஏழுமலையானை வழிபட்டுத் திரும்பிய அவருக்கு அதிகாரிகள் தீா்த்தப் பிரசாதங்களை வழங்கினா்.