முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 6,053 பேர் குணம்

​மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 6,053 பேர் கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
கோப்புப்படம்
பகிர்:


மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 6,053 பேர் கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 2,234 பேர் பாதிக்கப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 18,99,352 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 55 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 48,801 ஆக உயர்ந்துள்ளது.

ஒரேநாளில் 6,053 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 17,89,958 பேர் குணமடைந்துள்ளனர்.

Advertisement

மகாராஷ்டிரத்தில் குணமடைவோர் விகிதம் 99.24 சதவிகிதமாக உள்ளது. இறப்பு விகிதம் 2.57 சதவிகிதமாக உள்ளது.

மும்பை:

மும்பையில் புதிதாக 463 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,87,313 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 12 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 11,008 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments