இந்தியா

அசாமில் பேருந்து கவிழ்ந்தது: 7 பேர் உயிரிழப்பு

அசாமில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

DIN

அசாமில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

அசாம் மாநிலம், துபிரி பகுதியில் இருந்து கவுகாத்தி நோக்கி பேருந்து ஒன்று இன்று காலை புறப்பட்டது. இந்தப் பேருந்து கோல்பரா எனும் இடத்தில் வந்துகொண்டிருந்தபோது ஓட்டுநரில் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. 

இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இதனிடையே கோல்பரா பேருந்து விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அசாம் மாநில முதல்வர் சர்பானந்த சோனோவால் இரங்கல் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி கேபிடல்ஸில் இணைந்த டேவிட் மில்லர்..! மினி ஏலத்தில் முதல் வீரர்!

நாடாளுமன்றத்தில் இன்று!

மதுராவில் பேருந்துகள் தீ விபத்து: 13 பேர் பலி, 35 பேர் காயம்

உடல் எடைக் குறைப்பு ஊசிகளா? உயிர்க் கொல்லிகளா?

ஆஸி. வீரர் கேமரூன் கிரீனை ரூ. 25.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா!

SCROLL FOR NEXT