இந்தியா

ஜிஎஸ்டி செலுத்தினால் லாட்டரியில் பரிசு..  புதிய முறையை அறிமுகப்படுத்துகிறது மத்திய அரசு

ஜிஎஸ்டி முறையில் இருக்கும் புகார்களைக் குறைக்க, ஜிஎஸ்டி செலுத்துவோருக்கு லாட்டரி முறையை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக மத்திய நேரடி மறைமுக வரி வாரியத்தின் இடைக்கால நிர்வாகி ஜான் ஜோசப் தெரிவித்துள்ளார்.

DIN


ஜிஎஸ்டி முறையில் இருக்கும் புகார்களைக் குறைக்க, ஜிஎஸ்டி செலுத்துவோருக்கு லாட்டரி முறையை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக மத்திய நேரடி மறைமுக வரி வாரியத்தின் இடைக்கால நிர்வாகி ஜான் ஜோசப் தெரிவித்துள்ளார்.

இந்த லாட்டரி முறையில் ரூ.10 லட்சம் முதல் 1 கோடி வரை பரிசு வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

போலியான ரசீதுகள் மற்றும் பொருளாதார வீழ்ச்சியை சரிகட்டவும் நடப்பு நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்கவும், வரி செலுத்தும் முறையை ஊக்குவிக்கவும், புகார்களைக் குறைக்கவும் இந்த லாட்டரி முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், ஜிஎஸ்டி செலுத்திய ஒவ்வொரு ரசீதும், லாட்டரியில் பரிசு வெல்வதற்கான லாட்டரி டிக்கெட்டுகளாகக் கருதப்படும் என்று ஜோசப் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT