இந்தியா

சாலை விபத்தில் 6 பேர் பலி

IANS

ஹரியானாவின் ஹிஸார் மாவட்டத்தில் திங்களன்று வேன் மீது ட்ரக் மோதியதில் 6 பேர் பலியாகினர். மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.

ராக்கி ஷாப்பூர் கிராமத்திற்கு அருகே இந்த விபத்து நடந்தது. திருமண விழாவிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த போது, வேகமாக வந்த ட்ரக் மோதியதால் வேன் நிலைகுலைந்து இந்த விபத்து நேர்ந்துள்ளது.

பலியானவர்கள் ஹிஸார் மாவட்டத்திலுள்ள சுலி பக்ரியன் கிராமத்தில் வசிப்பவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

SCROLL FOR NEXT