இந்தியா

பாக். அத்துமீறி தாக்குதல்: இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் பலி

DIN

ஜம்மு-காஷ்மீரில் உள்ள ரஜோரி அருகே பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இந்திய ராணுவம் பதிலடி அளித்து வருகிறது. 

நவ்ஷேரா பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக இந்திய ராணுவம் தரப்பில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி புதன்கிழமை துப்பாக்கிச்சூடு நடத்தியது. 

இந்நிலையில், அப்பகுதியில் நடைபெற்று வரும் இருதரப்புக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டையில் 2 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

டாஸ்மாக் கடை ஊழியா் மீது தாக்குதல்

மேம்பால தடுப்பின் மீது அரசுப் பேருந்து மோதி 5 போ் காயம்

வணிகா் தின கொடியேற்று விழா

SCROLL FOR NEXT