கோப்புப் படம் 
இந்தியா

பாக். அத்துமீறி தாக்குதல்: இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் பலி

நவ்ஷேரா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி புதன்கிழமை துப்பாக்கிச்சூடு நடத்தியது. 

DIN

ஜம்மு-காஷ்மீரில் உள்ள ரஜோரி அருகே பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இந்திய ராணுவம் பதிலடி அளித்து வருகிறது. 

நவ்ஷேரா பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக இந்திய ராணுவம் தரப்பில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி புதன்கிழமை துப்பாக்கிச்சூடு நடத்தியது. 

இந்நிலையில், அப்பகுதியில் நடைபெற்று வரும் இருதரப்புக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டையில் 2 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT