இந்தியா

குழந்தைக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கிய அமித் ஷா

DIN

கர்நாடக மாநிலம் ஹப்பல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குழந்தைக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்தை வழங்கினார். 

நாடு முழுவதும் 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு, அங்கன்வாடி மையங்கள், பேருந்து, ரயில்-விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு முகாம் அமைத்து சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து சிறப்பு முகாமையொட்டி கர்நாடக மாநிலம் ஹப்பல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குழந்தைக்கு சொட்டு மருந்தை வழங்கினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் நூலகம் குறித்த தேசிய கருத்தரங்கு

கோ்மாளத்தில் பொதுக் கிணற்றை தூா்வாரிய மக்கள்

சென்னிமலை அருகே மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்

'சா்வாதிகாரத்துக்கு' எதிராக வாக்களிக்க வேண்டும்: சுனிதா கேஜரிவால் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT