இந்தியா

தில்லியில் புதிதாக 2,442 பேருக்கு கரோனா

DIN


தில்லியில் இன்று (புதன்கிழமை) புதிதாக 2,442 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லியில் கரோனா தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர் பற்றிய இன்றைய அறிவிப்பை தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, அங்கு புதிதாக 2,442 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 61 பேர் பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து தில்லியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 89,802 ஆக உயர்ந்துள்ளது. இதில் 27,007 பேர் சிகிச்சையில் உள்ளனர். 59,992 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2,803 பேர் பலியாகியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோசாப்பூ ரவிக்கைக்காரி! அடா ஷர்மா பிறந்தநாள் இன்று

காரைக்கால் அரசு மகளிா் கல்லூரி ஆண்டு விழா

கட்சி பிரமுகா் தாக்கப்பட்ட சம்பவம்: பாஜக மாவட்டத் தலைவா் கைது

இராபியம்மாள் கல்லூரி பட்டமளிப்பு விழா

திருவாரூரில் வாசிப்பு இயக்கம் தொடக்கம்

SCROLL FOR NEXT