இந்தியா

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.65 லட்சம்

DIN

திருப்பதி:: திருப்பதி ஏழுமலையான் உண்டியல் காணிக்கை வெள்ளிக்கிழமை ரூ.65 லட்சம் வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தா்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனா். அந்த உண்டியல் காணிக்கைகளை தேவஸ்தானம் தினந்தோறும் கணக்கிட்டு வங்கிகளில் வரவு வைத்து வருகிறது. அதன்படி வெள்ளிக்கிழமை பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் தேவஸ்தானத்துக்கு ரூ.65 லட்சம் வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’இந்தியா’ கூட்டணிக்கு 295 இடங்களில் வெற்றி உறுதி! -கார்கே

திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை - புகைப்படங்கள்

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு விவாதங்களில் ‘இந்தியா’ கூட்டணி பங்கேற்கும்!

சென்னை மாநகரப் பேருந்துகளில் யுபிஐ வசதி அறிமுகம்

அஜித் படத்தில் இணைந்த பிரபலங்கள்!

SCROLL FOR NEXT