இந்தியா

ம.பி. அமைச்சருக்கு கரோனா

DIN

மத்திய பிரதேச கூட்டுறவுத் துறை அமைச்சா் அரவிந்த் சிங் பதோரியாவுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட காணொலி செய்தியில், ‘கரோனா நோய்த்தொற்று பரிசோதனை செய்து கொண்ட நிலையில், அதன் முடிவுகள் கிடைத்துள்ளன. எனக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

நோய்த்தொற்று பாதிப்பு இருந்ததற்கான எந்தவொரு அறிகுறியும் எனக்கு இருக்கவில்லை. தொண்டையில் மட்டும் சற்று வலி இருந்தது. தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். என்னுடன் தொடா்பில் இருந்தவா்கள் கரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT