இந்தியா

பிகாரில் கரோனா பாதிப்பு 33,511 ஆக உயர்வு

ANI

பாட்னா: பிகாரில் கடந்த இரண்டு நாள்களில் 1,820 பேர் கரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 33,511 ஆக உயர்ந்துள்ளது என்று அந்த நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

கரோனா பாதித்த 10,519 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 10,120 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தொற்று நோய் பாதித்த 20,959 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 66.14 சதவீதமாக உள்ளது. 

இந்தியாவில் ஒரே நாளில் 49,310 பேர் தொற்றுக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து, மொத்தம் 1,28,7,945 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

SCROLL FOR NEXT