இந்தியா

தில்லி ஆளுநர், முதல்வர் கேஜரிவாலுடன் அமைச்சர்கள் அமித் ஷா, ஹர்ஷ வர்தன் ஆலோசனை

தில்லியில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, தடுப்பு  நடவடிக்கைகள் குறித்து தில்லி முதல்வர், ஆளுநருடன் மத்திய அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். 

DIN

தில்லியில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, தடுப்பு  நடவடிக்கைகள் குறித்து தில்லி முதல்வர், ஆளுநருடன் மத்திய அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். 

தில்லி துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால், முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் இதில் கலந்து கொண்டுள்ளனர். 

தில்லியில் தற்போதைய நிலவரப்படி இதுவரை 38,958 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,271 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அங்கன்வாடி மையத்தில் எம்.எல்.ஏ. ஆய்வு

ஐடிஐ-யில் பயிற்சி முடித்தவா்களுக்கு தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம்

விசாரணைக்கு காவல் அதிகாரிகள் துப்பாக்கியுடன் செல்ல அனுமதிக்க வலியுறுத்தல்

‘கைத்தறி நெசவாளா்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள், கடனுதவிகள் வழங்கப்படுகின்றன’

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு இறுதி வாய்ப்பு

SCROLL FOR NEXT