இந்தியா

தில்லி ஆளுநர், முதல்வர் கேஜரிவாலுடன் அமைச்சர்கள் அமித் ஷா, ஹர்ஷ வர்தன் ஆலோசனை

தில்லியில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, தடுப்பு  நடவடிக்கைகள் குறித்து தில்லி முதல்வர், ஆளுநருடன் மத்திய அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். 

DIN

தில்லியில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, தடுப்பு  நடவடிக்கைகள் குறித்து தில்லி முதல்வர், ஆளுநருடன் மத்திய அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். 

தில்லி துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால், முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் இதில் கலந்து கொண்டுள்ளனர். 

தில்லியில் தற்போதைய நிலவரப்படி இதுவரை 38,958 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,271 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!

உங்கள் வாக்குரிமையைத் தக்க வைக்க என்ன செய்ய வேண்டும்? தீவிர திருத்தத்தை எதிர்கொள்ள...

விபத்தில் சிக்கிய சரக்கு விமானம்! 7 பேர் பலி, 11 பேர் காயம்! | America

தென்னாப்பிரிக்க டெஸ்ட்: இந்திய அணி அறிவிப்பு! மீண்டும் அணிக்குத் திரும்பிய ரிஷப் பந்த்!

திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்! - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT