முகப்பு
இந்தியா

இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் நிர்மலா சீதாராமன்

இந்தியா - சீனா இடையே போர் பதற்றம் ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:48 PM
பகிர்:


புது தில்லி: இந்தியா - சீனா இடையே போர் பதற்றம் ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.

இந்தியாவுக்குள் சீனப் பொருள்களின் இறக்குமதியை தடை செய்யுமாறு நாடு முழுவதும் பொதுமக்களும் அரசியல் தலைவர்களும் கோரிக்கை வைத்திருக்கும் நிலையில், நிதியமைச்சர் இன்று செய்தியாளர்களை சந்திக்கிறார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →