இந்தியா

இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் நிர்மலா சீதாராமன்

DIN


புது தில்லி: இந்தியா - சீனா இடையே போர் பதற்றம் ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.

இந்தியாவுக்குள் சீனப் பொருள்களின் இறக்குமதியை தடை செய்யுமாறு நாடு முழுவதும் பொதுமக்களும் அரசியல் தலைவர்களும் கோரிக்கை வைத்திருக்கும் நிலையில், நிதியமைச்சர் இன்று செய்தியாளர்களை சந்திக்கிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

SCROLL FOR NEXT